Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2018: டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (19:47 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டி பெங்களூர் - பஞ்சாப் ஆகிய அணிகள் இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியுள்ளது.
 
இரு அணிகளுக்கும் இந்த போட்டி இரண்டாவது போட்டி. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments