Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்2017 - தோனியால் பயத்தில் முடிவெடுத்த கம்பீர்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (21:42 IST)
கடந்த இரண்டு போட்டிகளில் புனே அணி தொடர்ச்சியாக வெற்றிப் பெற்றது. தோனியின் சேஸிங் பயத்தில் டாஸ் வென்ற கம்பீர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


 

 
ஐபிஎல் 10வது சீசனின் இன்றை போட்டியில் புனே மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 
அதன்படி முதல் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரகானே மற்றும் திரிபதி அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 
புனே அணியின் கேப்டன் 37 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதையடுத்து தற்போது கொல்கத்தா அணி விளையாட தொடங்கியுள்ளது. மேலும் தோனியின் சேஸிங் பயத்தால் கவுதம் கம்பீர் முதல் பந்துவீச்சை தேர்வு செய்தார் என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments