Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனாக ருத்துராஜும் என்னைப் போல ஒருவர்தான்… தோனி பாராட்டு

vinoth
வெள்ளி, 29 மார்ச் 2024 (12:55 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் முக்கியமானப் போட்டிகளில் தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளையும் வென்றுள்ளது. இந்த சீசனுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, ருத்துராஜ் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவரின் கேப்டன்சி பற்றி தோனி ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய தோனி “நான் எப்போதும் களத்தில் அதிகமாக என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். அதுவும் புதிய வீரர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களிடம் நான் கோபத்தை வெளிப்பத்த மாட்டேன். ருத்துராஜும் அதுபோல ஒரு கேப்டனாக தான் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments