Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்

Advertiesment
பாமாயில் பற்றிய தவறான எண்ணம்
, புதன், 14 அக்டோபர் 2009 (15:27 IST)
பொதுவாக எ‌ண்ணெ‌ய் வகைக‌ளி‌ல் பாமா‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ப‌ற்‌றிய தவறான கரு‌த்து பொதும‌க்க‌ளிட‌ம் உ‌ள்ளது.

விலை ம‌லிவான பொரு‌ள் எ‌ன்றாலே அது தர‌த்‌‌திலு‌ம் ம‌லிவாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ‌நினை‌‌ப்பது போ‌ன்றே பாமா‌‌யிலையு‌ம் தவறாக கருது‌கிறோ‌ம்.

பொதுவாக எ‌ண்ணெ‌ய் பொரு‌ட்களை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் ஆப‌த்து உ‌ண்டு எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

ஆனால‌் பாமா‌யி‌ல் எ‌ண்ணெ‌யி‌ல் பு‌ற்று நோ‌ய் வராம‌ல் தடு‌க்கு‌ம் கரோ‌ட்டி‌ன் எ‌ன்னு‌ம் ஒரு ச‌த்து‌ப் பொரு‌‌ள் இரு‌க்‌கிறது எ‌ன்பது பலரு‌ம் அ‌றியாத தகவலாகு‌ம்.

எ‌ந்த எ‌ண்ணெயாக இரு‌ந்தாலு‌ம் பய‌ன்படு‌த்‌திய ‌‌மீ‌‌தியை ‌திரு‌ம்ப‌த் ‌திரு‌ம்ப உபயோ‌கி‌ப்பதே உடலு‌க்கு ‌‌தீ‌ங்கை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பதை உணரு‌ங்க‌ள். மாதா மாத‌ம் எ‌ண்ணெ‌‌ய் வகைகளை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌‌ங்க‌ள். ஒரு முறை ந‌ல்லெ‌ண்னை, ஒரு முறை சூ‌ரிய கா‌ந்‌தி எ‌ண்ணெ‌ய், ஒரு முறை பாமா‌யி‌ல் என மா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

Share this Story:

Follow Webdunia tamil