கொள்ளையன் என சந்தேகித்து பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸ்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (21:39 IST)
கொள்ளையன் என நினைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனரை போலீசார் கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல ஹாலிவுட் இயக்குனர்  ரியான் கூக்லர் என்பவர் தலையில் தொப்பி கண்ணாடி அணிந்து வங்கி பணம் எடுக்கச் சென்றார்/ அப்போது அவர் கொள்ளையர் போல் இருப்பதாக சந்தேகித்தால் வங்கி அதிகாரி போலீசில் புகார் அளித்தார்
 
 இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் வங்கியில் வைத்து அவரை கைது செய்தனர். அதன் பின்னர்தான் அவர் ஹாலிவுட் படமான பிளாக் பந்தர் படத்தின் இயக்குனர் என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கொள்ளையன் என நினைத்து ஹாலிவுட் இயக்குநர் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முற்றுப்புள்ளி
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

9ஆம் தேதி தான் படம் ரிலீஸ்.. ஆனால் 8ஆம் தேதி இரவே பெய்டு பிரீமியர்.. ‘ஜனநாயகன’ அல்ல..!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

அடுத்த கட்டுரையில்
Show comments