Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது ஏன்?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (18:58 IST)
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை மற்றும் வடைமாலை சூட்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் வெற்றிலை மாலை சூட்டப்படுவது ஏன் என்பதற்கு ஒரு  கதை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சீதா தேவியை அனுமார் அசோகவனத்தில் சந்தித்தபோது சீதை அவரை வெற்றிலையை எடுத்து தலை உச்சியில் வைத்து சிரஞ்சீவியாக வாழ்வாயாக என்று ஆசீர்வாதம் செய்தார் 
 
அன்று முதல் அனுமார்  சிரஞ்சீவியாக இருப்பதாக ஒரு நம்பிக்கை ஆன்மீகவாதிகள் மத்தியில் உள்ளது. ஆகவே ஆஞ்சநேயர் போல் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆஞ்சநேயரை வழிபடும் போது வெற்றிலை மாலையாக தொடுத்து  மாலை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றார்கள் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (12.02.2025)!

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

தைப்பூச திருநாளில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி..!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (11.02.2025)!

விண்ணை பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்; பழனியில் கட்டண தரிசனம் ரத்து! - குவியும் பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments