மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்: 7 தலைமுறைக்கு நன்மை..!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (18:40 IST)
மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறைகளுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
தமிழ் மாதங்களில் விசேஷமாக மாதங்களாக கருதப்படுவது மாசி என்பதும் குறிப்பாக மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
இன்று மாசி மகா தினத்தை முன்னிட்டு ஏராளமானவர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மாசி மகம் தினத்தில் பித்ருகளை வணங்கினால் 7 ஜென்மத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும் என்றும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்றும் ஐதீகமாக உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாசி மகத்தை முன்னிட்டு நீர் நிலைகளில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments