Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் அபிஷேகம் டிக்கெட்: திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (16:56 IST)
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
2020 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுக்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பெற விரும்பும் பக்தர்கள் https://tiruttanigaimurugan, hrce.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மேலும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும் கோவில்களுக்கு நன்கொடைகள் மற்றும் காணிக்கைகள் செலுத்தலாம் என்றும் இந்த கியூஆர்  கோடு விளம்பர பலகைகள் கோவிலின் நான்கு இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments