Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து விதமான சிவராத்திரி.. என்னென்ன என்பதை பார்ப்போமா?

Mahendran
சனி, 22 பிப்ரவரி 2025 (18:54 IST)
சிவராத்திரி என்பது சிவனை போற்றுவதற்கான முக்கியமான நாள். இது ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 
நித்திய சிவராத்திரி – ஒவ்வொரு மாதத்திலும் கிருஷ்ணபட்சம் மற்றும் சுக்லபட்சம் சதுர்த்தசி நாளில் வரும். இது மாதத்திற்கு இரண்டு முறை அமைவதால், தொடர்ந்து 24 முறை அனுஷ்டிக்க வேண்டும்.
 
பட்ச சிவராத்திரி – தை மாதத்தில், கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரே நேரம் மட்டும் உணவு உட்கொண்டு, 14-ஆம் நாள் முழுவதுமாக உபவாசம் இருப்பது.
 
மாத சிவராத்திரி – ஒவ்வொரு மாதத்திலும் ஒரு குறிப்பிட்ட திதியில் வரும். மாதத்திற்கேற்ப கிருஷ்ணபட்சம் அல்லது சுக்லபட்சத்தில் நடைபெறுகிறது.
 
யோக சிவராத்திரி – திங்கட்கிழமை அன்று, முழு நாளும் இரவும் அமாவாசையாக பொருந்தி வந்தால், அது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
 
மகா சிவராத்திரி – அனைத்து சிவராத்திரிகளிலும் மிக முக்கியமானது. இது ஆண்டு தோறும் ஒருமுறை மட்டும் வரும். இந்நாளில் விரதம் இருந்து சிவனை வணங்குவது எல்லா விதமான பாவங்களையும் நீக்கி, நல்வாழ்வை அளிக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வேலை பளு சற்று குறையும், நிம்மதி உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (19.02.2025)!

குழந்தை வரம் வேண்டுமா? விருத்தாசலம் செம்புலிங்க அய்யனார் கோவில் போங்க..!

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி, தேர்வுகளில் கவனம் அவசியம்! - இன்றைய ராசி பலன்கள் (18.02.2025)!

சென்னிமலை முருகப்பெருமானின் திருத்தலத்தின் சிறப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments