Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவிளக்கு ஏற்றி பெருமாளுக்கு பூஜை.. புரட்டாசி சனியின் வழிபாடு..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:23 IST)
புரட்டாசி சனிக்கிழமை அன்று மாவிளக்கு ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தால் ஏராளமான நன்மை கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால் அந்த மாதத்தில் பெருமாளை பூஜித்து வருவது மிகப்பெரிய நன்மை கிடைக்கும். 
 
குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குவது பெரும் புண்ணியம் என்று கூறப்படுகிறது. 
 
புரட்டாசி சனிக்கிழமை அன்று பச்சரிசி மாவை தூய உடலோடு மனதோடும் இருந்து சலித்து மாவிளக்கு செய்து அதில் நெய் விளக்கு ஏற்றி தீபம் இடவேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி தைப்பூச திருவிழா தெப்ப உற்சவத்துடன் நிறைவு.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

இந்த ராசிக்காரர்கள் பண முதலீட்டில் அவசரம் காட்ட வேண்டாம்! - இன்றைய ராசி பலன்கள் (14.02.2025)!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா.. சிறப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நாள் இன்று! - இன்றைய ராசி பலன்கள் (13.02.2025)!

கேரளாவில் உள்ள இந்த கோவிலுக்கு சென்றால் திருப்பதி சென்ற பலன் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments