Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்.. பக்தர்கள் பரவசம்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (19:30 IST)
பழனி முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றதை அடுத்து இன்று மாலை திருக்கல்யாணம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் பரவசம் ஆகியுள்ளனர். 
 
 பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாக்கான கொடியேற்றம் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை பழனி மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி தெய்வயானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது
 
இதை அடுத்து பக்தர்கள் ஏராளமானோர் இந்த திருக்கல்யாணத்தை பார்க்க குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தைப்பூச திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மூலம் பழனியை நோக்கி வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக முடியும்! - இன்றைய ராசி பலன் (16.05.2024)!

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments