Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (22:19 IST)
கரூரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமாள் முருகனுக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பரிவாரத்தெய்வங்களில் ஒன்றான ஆறுமுகப்பெருமாளுக்கு ஸ்கந்த சஷ்டி விழாவினையொட்டி லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் தொடங்கி தினம் தோறும் விஷேச லட்சார்ச்சனைகளும், கூட்டு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் இந்து சமய  அறநிலையத் துறையினர் இதற்கான முழு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments