வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (20:10 IST)
வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் காமாட்சி விளக்கு ஏற்றினால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு
 
மங்கலப் பொருள்களில் ஒன்று காமாட்சி விளக்கு என்றும் இதனை ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெரியவர்கள் புனிதமாகக் கருதுவார்கள் என்பதும் குறிப்பிடதக்கது
 
காமாட்சி விளக்கிற்கு தினமும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும் வறுமை எட்டிப்பார்க்காது என்று முன்னோர்கள் கூறுவார்கள்
 
 ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி வழிபடுவது காமாட்சி அம்மனை வழிபடுவதற்கு சமம் என்றும் குலதெய்வமாக இருந்து காப்பாற்றும் காமாட்சி அம்மனை காமாட்சி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் ஆன்மிகவாதிகள் தெரிவித்து வருகின்றனர் 
 
காமாட்சி விளக்கு ஏற்றுவதால் பல நன்மைகள் உள்ளது என்றும் அப்படி ஏற்றப்படும் காமாட்சி தெய்வத்தை ஒவ்வொருவரும் தினமும் தங்களது வீட்டில் ஏற்றி நன்மை பயக்கும் வேண்டுமென்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments