முக்கிய ஆன்மிகத் தகவல்கள்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (23:50 IST)
இந்து மதத்தில்  உள்ள சில முக்கிய ஆன்மிகத் தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

ஒருவருக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் வாசற்படியில் நின்று கொடுப்பதும், வாங்குவதும் இருக்ககூடாது. வாசல் படிக்கு உள்ளே இருந்துகொண்டு பணம் கொடுத்து வாங்குதல் வேண்டும்.

செவ்வாயில் பொருள் வாங்குவது நல்லது என்று பெரியோர் சொல்வார்கள். இதனால், பணம் கொடுத்தவருக்குத் திரும்பக் கிடைக்கும்.

வீட்டிலுள்ள வாசற்படிக்கட்டு, உரல், ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றில் அமரக்கூடாது.
இரவில், பால், தண்ணீர், மோர், ஆகியவற்றை அடுத்தவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்ககூடாது.

வெற்றிலை, வாழையிலை ஆகிவற்றை வாடவிடக்கூடாது. அதேபோல், வெற்றிலையை தரையில் வைக்க்கூடாது.

அதேபோல், எரியும் குத்துவிளங்கை தானாக அணையவிடுதல்கூடாது. ஊதியு அணைக்கூடாது, இதை பூக்களால்தான் அணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா மஹாசிவராத்திரி!.. ஆதியோகி ரத யாத்திரை !.. திருநெல்வேலிக்கு 23-ஆம் தேதி வருகை ..

ஈஷா மஹாசிவராத்திரி!.. வேலூருக்கு வரும் ஆதியோகி ரத யாத்திரை !...

ஏப்ரல் மாதம் திருப்பதி கோவிலுக்கு போறீங்களா?!.. டோக்கன் மற்றும் தங்கும் அறைகள் விபரம்!..

தை அமாவசையில் முன்னோருக்கு சமர்ப்பணம்!.. ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!..

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments