Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயக்குடி பாலசுப்பிரமணியசுவாமியை வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும்..!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (18:24 IST)
குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் ஆயக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வந்து வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சிவன் சக்தி சூரியன் விஷ்ணு விநாயகர் இன ஐந்து இறை சக்தி இந்த கோவிலில் இருப்பதாகவும் இந்த கோயிலில் உள்ள அரசமரம் வேப்பமரம் ஆகியவற்றை சுற்றி வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது என்றும் கூறப்படுகிறது. முற்காலத்தில் மல்லபுரம் என்ற குளத்தை தூர் வாரிய போதுதான் பாலசுப்பிரமணி சுவாமியின் திருவுருவம் கண்டறிக்கப்பட்டதாகவும் தல வரலாறு கூறுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வறண்ட உலகிற்கு உயிர் கொடுத்த விநாயகர்: சிருங்கேரி கமண்டல கணபதி திருக்கோவில் சிறப்பு!

இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவை! இன்றைய ராசி பலன்கள் (16.06.2025)!

இந்த ராசிக்காரர்களுக்கு முயற்சிகள் வெற்றியாக மாறும்! இன்றைய ராசி பலன்கள் (15.06.2025)!

திருமணத் தடை நீக்கும் பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில்: ஒரு சிறப்புப் பார்வை!

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால பாக்கிகள் வசூலாகும்! இன்றைய ராசி பலன்கள் (14.06.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments