Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை பெண் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர் !

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (20:53 IST)
காவல்துறை பெண் ஆய்வாளர் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர்

செங்கல்பட்டு மாவட்டம் ஆய்வாளர் மீது ஜிம் மாஸ்டர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்துள்ள தாழம்பூர்  காவல்நிலையம்  உள்ளிட்ட மேலகோட்டையூர்  காவலர் குடியிருப்பு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
அங்குள்ள  குடியிருப்பில் வசித்து வருபவர் ஜிம் மாஸ்டர் வெங்கடேஷ். இவரும் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
 
காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்திற்கும், வெங்கடேஷுக்கும் பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஜெயந்தியை  ஜிம் மாஸ்டர்  தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments