Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை காலத்திற்கு ஏற்ற பானங்கள் என்னென்ன?

Drinks
Mahendran
செவ்வாய், 19 மார்ச் 2024 (19:00 IST)
கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்ட நிலையில் கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக்கூடிய பானங்கள் குடிக்க வேண்டும் குறிப்பாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த நிலையில் கோடையில் என்னென்ன பானங்கள் குடிக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
கோடை காலத்திற்கு ஏற்ற சில பானங்கள்:
 
மண்பாண்டத்தில் வைக்கப்படும் நீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும்.
 
வெட்டிவேர் நீர் உடல் சூட்டை குறைத்து, தாகத்தை தணிக்கும்.
 
சீரக நீர் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் வெப்பத்தை குறைக்கும்.
 
வெந்தய நீர் உடல் சூட்டை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.
 
கருப்பட்டி நீர் சக்தியை அதிகரித்து, உடல் வெப்பத்தை குறைக்கும்.
 
எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்து நிறைந்தது மற்றும் தாகத்தை தணிக்கும்.
 
 தர்பூசணி சாறு நீர்ச்சத்து நிறைந்தது மற்றும் உடல் வெப்பத்தை குறைக்கும்.
 
 மாம்பழ சாறு வைட்டமின் ஏ சத்து நிறைந்தது மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
 
 கொய்யா சாறு வைட்டமின் சி சத்து நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
இளநீர் இயற்கையான ஸ்போர்ட்ஸ் பானம் மற்றும் உடல் நீரிழப்பை சரிசெய்ய உதவும்.
 
மோர் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் வெப்பத்தை குறைக்கும்.
 
கற்றாழை ஜூஸ் உடல் சூட்டை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments