Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுதான் சரியான முடிவு: பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (12:05 IST)
தோனி ஓய்வு பெற வேண்டும் என தோனியின் பெற்றோர் விரும்புவதாக தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
தோனி ஓய்வு குறித்து தினம் தினம் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று தோனியின் சிறுவயது கோச் கேசவ் பானர்ஜி, தோனியின் பெற்றோர் அவர் ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார். 
 
தோனியின் பெற்றோரை சந்தித்த பின் கேசவ் பானர்ஜி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து வர கூறியதாவது, தோனியின் பெற்றோரிடம் பேசினேன் அவர்கள். அனைத்து ஊடகங்களும் தோனி ஓய்வு பெற வேண்டுமெனக் கூறி வருகின்றன. நாங்களும் அவர்கள் கூறுவது சரியென்றே நினைக்கிறோம். எங்களால் இவ்வளவு பெரிய சொத்தைப் பராமரிக்க முடியவில்லை என கூறியதாக தெரிவித்தார். 
இதற்கு அவர் இத்தனை ஆண்டுகளாக இதையெல்லாம் பராமரித்து வந்துவீட்டீர்கள். உங்களால் இன்னும் ஒரு வருடம் இதைச் செய்ய முடியும் என அவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments