Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2020 ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்– சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (23:09 IST)
பாலிவுட் நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். அதிகம் பார்ட்டிகளிலும் மகிழ்ந்து, அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தருணத்தின் சுஷாந்த் மரணம் சமீபத்தில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

நடிகர்களும் மனிதர்கள்தானே தொழிலில் ஏற்படும் போட்டிகள்,ஒரு சாராருக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்படுவது, வேண்டியவர்களைத் தவிர்த்து வேண்டாதவர்களை தொழிலை விட்டு வெளியேற்ற குரூப்பிஸம் தலைவிரித்தாடுவது எல்லா ம்சுஷாந்த் சிங்கின் தற்கொலை மூலம் வெளிச்சத்துக்கு வந்து சினிமா என்பது ஒர் மாயத்திரை என்பதை இளைஞர்களுக்கு புரிய வைத்திருக்கும். அதேபோல் அனைத்துத்துறையிலும் இந்தப் பாகுபாலும் நெபோஷிஷம் இருந்தாலும் அதைத் தைரியம் கொண்டு களைய முற்படவேண்டும்.

சுஷாந்த் சிங்போல் இரண்டுமூன்று பேர் சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா உள்ளிட்ட சிலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று ஆர்யா பானர்ஜி தற்கொலை செய்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடிகர் விவேக் நடிகர்கள் மட்டுமே யாருமே தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments