விரைவில் ரெட்மி நோட் 5: சியோமி நிறுவனம் திட்டம்...

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (18:24 IST)
சீன நிறுவனமான சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 
 
ரெட்மி நோட் 4 நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்து ரெட்மி நோட் 5 ஸ்மாட்போனை வெளியிட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
ரெட்மி நோட் 5 எதிர்ப்பார்க்கபடும் சிறப்பு அம்சங்கள்:
 
# ஃபுல் ஸ்கிரீன், 18:9 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது. 
 
# ரெட்மி 5, ரெட்மி 5A மற்றும் ரெட்மி 5 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாம்.
 
# அதிக திறன் கொண்ட பேட்டரி, டிஸ்ப்ளே, அதிக்கப்படியான ஸ்டோரேஜ் மற்றும் ராம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
 
# ரோஸ் கோல்டு, கோல்டு, பிளாக் மற்றும் கிரே நிறங்களில் வெளியிடப்படலாம்.
 
# டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆங்கில கல்வியை புறக்கணிப்பது மாணவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமம்: தயாநிதி மாறன்

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சி..!

வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ. 111.96 கோடி நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

காதலை ஏற்க மறுத்த பெண் விபத்தில் பலி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments