Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: ஆருஷி பெற்றோர் விடுதலை

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (18:01 IST)
ஆருஷி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர்களை சமீபத்தில் அலகபாத் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்தது.



 
 
இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜெயில் அதிகாரிகளின் வழக்கமான நடைமுறைகள் காரணமாக ஆருஷியின் பெற்றோர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த நிலையில் சற்றுமுன்னர்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் காசியாபாத் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். சிறையில் இருந்து இருவரும் வெளியே வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்த நிலையில்  ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments