Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களை கடத்த திட்டமிடும் வோடாபோன்

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (11:10 IST)
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் கோரிக்கை மூலம் வோடாபோன் நிறுவன சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என வோடாபோன் அறிவித்துள்ளது.


 


 
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது சேவைகளை டிசம்பர் 1ஆம் தேதி நிறுத்தப் போவதாக அறிவித்தது. அதன் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்குக்கு மாறிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதைத்தொடர்ந்து இந்த வாய்ப்பை வோடாபோன் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
 
அதன்படி ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் முறையில் வோடாபோன் சேவையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. நெட்வொர்க் குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் முறையில் வோடாபோன் நிறுவன சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.
 
இதன்மூலம் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக வேடாபோன் சேவையில் இணைவதோடு, சிறப்பான இணைப்பை வழங்க முடியும் என வோடாபோன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments