Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடிகளில் சறுக்கும் வோடபோன் ஐடியா: இதுக்கு ஏர்டெல்லே தேவலாம் போல...

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:50 IST)
வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது என டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்  நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
இந்தியாவில் 2019 நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.40% குறைவாகும். 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ நிறுவனம் 56 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. 
 
அடுத்து பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் 3.41 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் 16.5 லட்சம் இணைப்புகளை வழங்கி இருக்கின்றது. அதே சமயம் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments