இந்திய தபால் துறை பேமண்ட் வங்கியை துவங்குவதற்கான அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.
பேமண்ட் வங்கி என அழைக்கப்படும் சிறிய அளவிலான வங்கி சேவையை துவங்குவதற்கான கடைசிக்கட்ட அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி தபால் துறைக்கு வழங்கியிருக்கிறது.
சோதனை முறையில் ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் இன்னும் ஒரு வாரத்தில் தபால் துறை சார்பில் பேமண்ட் வங்கிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
பேமண்ட் வங்கிகள் துவங்குவதற்கான அனுமதியை 15-க்கு மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வங்கியுள்ளது. இதில் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனமும் ஒன்று.
பேடிஎம் நிறுவனமும் கூடிய விரைவில் பேமண்ட் வங்கி சேவையை துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!