மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க OTP: விவரங்கள் உள்ளே!!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (15:39 IST)
பல்வேறு அரசு சேவைகளை பெறுவதை எளிமையாக அரசு ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பதை வலியுறுத்தி வருகிறது. 
 
இந்நிலையில், மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு எளிமையான வழி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் இதற்கான வேலையில் இறங்கியுள்ளனர். வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் ஆதார் எண்ணை இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வழிமுறைகள்: 
 
# மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அந்த மொபைல் எண்ணில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனம் அளிக்கும் ஆதார் இணைப்பு தானியங்கி எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டும். 
# அப்போது கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றி, ஆதார் எண்ணை பதிவுசெய்ய வேண்டும். குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும். 
# இதனை சரியாக பதிவு செய்தால் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

மாலையில் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. 1 சவரன் 1 லட்சத்தை தாண்டியதால் பரபரப்பு..!

லாட்ஜ் 4வது மாடியில் 7 நண்பர்களுடன் இளம்பெண் விருந்து.. போலீஸ் வந்ததால் இளம்பெண் செய்த விபரீத செயல்..!

60 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தொலைந்த சிஐஏ அணுகுண்டு.. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா?

பஸ்ஸில் ஓடிய திலீப் படம்!. கோபமான பெண்!.. கேரளாவில் களேபரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments