ஆஃப்லைனில் 12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் சம்பாதித்த சியோமி!!

Webdunia
வியாழன், 25 மே 2017 (12:32 IST)
சியோமி நிறுவனம் பொதுவாக ஆன்லைனில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்தது. சமீபத்தில் பெங்களூருவில் ஆஃப்லைன் விற்பனை மையத்தை துவங்கியது.


 
 
எம்ஐ ஹோம் என அழைக்கப்படும் இந்த விற்பனை மையத்தில் 12 மணி நேரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆஃப்லைன் வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறு அரங்கேறியுள்ளது. 
 
இந்த வரவேற்பை தொடர்ந்து எம்ஐ ஹோம் ஸ்டோர்களை சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களிலும் துவங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments