Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாய ஓய்வளித்து அரசு பணியாளர்களை மூட்டை கட்டும் மத்திய அரசு!!

Webdunia
வியாழன், 25 மே 2017 (12:04 IST)
இந்திய ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்வது போல, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்தது அதிர்ச்சி அளித்துள்ளது.


 

 
மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களைத் திறன் ஆய்வு செய்து அரசுக்குத் தேவையில்லை என கருதப்படும் பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வை அளித்துள்ளது.
 
இதன் படி குரூப் ஏ பிரிவில் 30 பேரையும், குரூப் பி பிரிவில் 99 பேர் என மொத்தம் 129 மத்திய அரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என்ற பெயரில் பணியை விட்டு நீக்கியுள்ளது மத்திய அரசு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments