Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ் மைல் கல்லை எட்டிய ஜியோ: மகிழ்ச்சி வெள்ளத்தில் அம்பானி!!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (17:38 IST)
கடன் இல்லாத நிறுவனமாக மாறியதற்கு மகிழ்ச்சி கொண்டுள்ளார் ரிலையன்ச் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி. 
 
ஜியோவில் முதலீடு செய்த நிறுவனங்களில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ 11,693.95 கோடி மூலமாகவும், உரிமை வெளியீட்டில் இருந்து ரூ 53,124.20 கோடியின் மூலமாகவும் 58 நாட்களில் ரூபாய் 168,818 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
 
இது குறித்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021-க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளதாக அறிவித்துள்ளார். 2021 மார்ச் 31 ஆம் தேதி என்னும் எங்களின் இலக்குக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிகர கடனில்லாமல் செய்வதன் மூலம் பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments