Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:05 IST)
கவுகாத்தியில் இன்று நடைபெற்ற 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 177 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
சிகரெட், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்கள் மீது மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments