Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (15:05 IST)
கவுகாத்தியில் இன்று நடைபெற்ற 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 177 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
சிகரெட், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்கள் மீது மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments