Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.20,300 கோடி கடன்: திவாலான பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம்

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (13:04 IST)
சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி திவாலாகதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு.
 
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சரிவை சந்திக்க துவங்கியது. கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கி இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை ரூ.20,300 கோடியாக கடன் அதிகரித்தது. 
 
இதனால், அந்நிறுவனத்தின் தலைவர் சார்பில் கடல் பிரச்சனையால் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் ஷென்சென் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனு மீதான விசாராணை முடிந்து தற்போது ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், ஜியோனி திவாலானதற்கு அந்நிறுவனத்தின் தலைவர் லியு லிரோங் சூதாட்டத்தில் ஆயிரம் கோடியை இழந்துதே காரணம் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments