Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப்பில் டிரிபிள் டிக் வந்தால் உங்களுக்கு ஆப்புதான்..

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (18:54 IST)
வாட்ஸ் ஆப்பில் மூன்று புளூ டிக்குகள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என தகவல் வெளியாகி வருகிறது. 
 
வாட்ஸ் ஆப்பை அரசு கண்காணித்து வருவதாக கூறப்படும் நிலையில் உங்கள் டேட்டில் ஏதேனும் மெசேஜூக்கு மூன்று புளூ டிக்குகள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என கூறப்படுகிறது. 
 
அதே இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை பலருக்கும் தெரியப்படுத்தவும் என சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வருகின்றன. 
 
ஆனால், இந்த தகவல் அனைத்தும் பொய்யானவை இதை நம்ப வேண்டாம் என வாட்ஸ் ஆப் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

தங்கம், வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

கருவில் இருக்கும் குழந்தை வீடியோ விவகாரம்.. மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்

அடுத்த கட்டுரையில்
Show comments