சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (20:10 IST)
சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது எல்எப்எம்டி என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பெற லேண்ட்லைன் மற்றும் பிராட் பேண்ட் இணைப்பு அவசியம் இருக்க வேண்டும். பிராட்பேண்ட் இணைபில் ஸ்டேடிக் ஐபி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தற்போது இந்த சேவை வழங்கப்படுகிறது.
 
இந்த சேவைப் பெற வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்து அவர்களுக்கு தனியாக ஒரு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஸ்மார்ட்போனில் Zoiper என்ர ஆப் மூலம் குரல் வழி மற்றும் டேட்டா சேவையை பெறலாம்.
 
இந்த ஆப் மூலம் சிம்கார்டு இல்லாமல் பேசிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments