Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: 50 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (16:10 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு பகுதியில் இன்று காலை 6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. 
 
இந்த நடுக்கத்தால் பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் சேதம் அடைந்தது. இதில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!

பழங்கள் மற்றும் உணவு கழிவுகளில் கான்கிரீட்.. ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு.!

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments