Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: 50 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (16:10 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு பகுதியில் இன்று காலை 6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. 
 
இந்த நடுக்கத்தால் பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் சேதம் அடைந்தது. இதில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

மேகாலாயா தேனிலை கொலை போல் இன்னொரு கொலை.. கூலிப்படையை வைத்து கணவரை கொன்ற மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments