Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: 50 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (16:10 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவு பகுதியில் இன்று காலை 6 நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. 
 
இந்த நடுக்கத்தால் பல வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சாலைகள் சேதம் அடைந்தது. இதில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments