Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.45,000 கோடி கடன்: நெருக்கடியில் அனில் அம்பானி!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (10:44 IST)
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 
 
தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கால்பதித்துள்ளது. தற்போது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.45,000 கோடி கடன் உள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மேலும், இந்த தொகையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் திருப்பி அளிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாவும் தெரிகிறது.
 
ஏர்செல் மற்றும் ப்ரூக்ஃபீல்டு ஆகிய நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களால் நிறுவனத்தின் 60% கடன் குறையும் என அனில் அம்பானி ஏதிர்பார்க்கிறாராம்.
 
மேலும், நடப்பு நிதியாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சேர்மனாக அனில் அம்பானி, சம்பளம் இன்றி வேலை செய்ய போவதாகவும் அறிவித்துள்ளாராம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments