Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டபுள் மடங்காக உயர்ந்த ஏர்டெல் போஸ்ட்பெயிட் கட்டணம்!!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (16:40 IST)
ஏர்டெல் போஸ்ட்பெயிட் ஆட் ஆன் கட்டணத்தை உயர்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகை ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த சலுகையில் பயனர்கள் தங்களது திட்டத்திலேயே குடும்பத்தாரை கூடுதல் கட்டணம் இன்றி இரண்டாவது இணைப்பாக சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு ஆட் ஆன் சலுகை என்று பெயர். 
 
இந்த ஏர்டெல் ஆட் ஆன் சலுகை துவக்க விலை ரூ. 149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இதனை ரூ.249-காக அதிகரித்துள்ளது. ஏர்டெல் புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. மேலும் ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments