Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.5 கோடினா சும்மாவா... விற்பனையில் அசால்டு பண்ணிய ரியல்மி!!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (15:41 IST)
ரியல்மி பிராண்டு இந்தியாவில் சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவின் துணை ப்ராண்டான ரியல்மி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் ஆனது. துவக்கம் முதலே விற்பனையில் அசத்தி ரியல்மி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக மாறியது. 
 
இந்நிலயில், ரியல்மி தனது வியாபாரத்தை துவங்கிய முதல் வருடத்திலேயே சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் விற்பனை இரு மடங்கு உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி ரியல்மி ஸ்மார்ட்போன் சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் ரியல்மி ஏழாவது இடத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!

போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!

சிசுவின் பாலினத்தை கூறி கருக்கலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல்

புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments