Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்தமின்றி சாதிக்கும் ஆன்மீக சுற்றுலா!

Advertiesment
சத்தமின்றி சாதிக்கும் ஆன்மீக சுற்றுலா!
இந்உலகிலஆன்மீகத்திற்கஎவ்வளவஅதிமுக்கியத்துவமஅளிக்கப்படுகிறதஎன்பதஅறியாதவர்களுக்கஆன்மீசுற்றுலசெல்பவர்களினஎண்ணிக்கஎளிதிலஉணர்த்திவிடும்.

இத்துறஅதிநிதி ஆதாரத்தகொண்டுள்ளதஎன்பதகடந்சிஆண்டுகளாமத்திய, மாநிஅரசுகளஉணர்ந்தவருகின்றன. நம்பவதயங்குமவகையில், 18 பில்லியனடாலரபரிமாற்றமநிகழுமதுறையாஆன்மீசுற்றுலவிளங்குகிறது. இதற்கசிறந்சான்றாஆண்டுக்கூ.474.36 கோடி வருமானமதருமஜம்மகாஷ்மீரிலஉள்வைஸ்ணவி தேவி கோவிலசொல்லலாம்.

ராஜ்கிரிஹா, புத்தகயா, நாளந்தா, சாரணாதபோன்புத்ஸ்தளங்கள், அமிர்தசரஸிலஉள்பொற்கோவில், டெல்லியிலஉள்பாட்னசாகிப், பங்ளசாகிப், ஸிஸ்கன்ஜகுருதுவார்ஸஆகிசீக்கிஸ்தளங்களஒவ்வொரரீதியாபுனிஸ்தளங்களினபட்டியலநீண்டுகொண்டசெல்கிறது.

ஆன்மீக சுற்றுலா செல்வோர் விகிதம்!

ஆண்டுக்கு 30 கோடியிலிருந்து 33 கோடி பேரஆன்மீசுற்றுலமேற்கொள்கின்றனர். ஆன்மீசுற்றுலசெல்வோ‌ர் விகிதமஆண்டுதோறுமஅதிகரித்துகொண்டஇருப்பதாலஇதஒரதனித்துவமிக்துறையாகவமாறிவிட்டது.

அண்டமாநிலமான ஆ‌ந்‌‌திரத்திலஉள்திருப்பதிக்கமட்டுமஆண்டுக்கு 18 மில்லியனபயணிகளசெல்கின்றனர். இதுபோநாடு முழுவதுமகுவிந்துள்கோவில்கள், தர்காக்கள், குருதுவார்கள், ி‌றித்துஆலயங்களஆகியவஉள்நாட்டசுற்றுலசந்தையில் 60 சதவீதத்திற்குமஅதிகமாபங்கவகிக்கின்றன. இத்துறையிலஉள்ளதுபோலபயணிகளமீண்டும், மீண்டுமசெல்லுதலமற்துறைகளுக்கபொருந்துவதில்லை. எனினும், வைஷ்ணதேவி கோவிலபோன்றசிஸ்தளங்களுக்ககுறிப்பிட்பருவத்திலமட்டுமபுனிபயணமமேற்கொள்முடியும்.

அயல்நாடுவாழ் இந்தியர்களின் பங்கு!

பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தெனஆப்பிரிக்கஆகிஅயல்நாடுகளிலவாழுமஇந்தியர்களஅதிகளவிலதென்மாநிலங்களிலஉள்கோவில்களுக்கவருகபுரிகின்றனர். இதிலஇரண்டாவததலைமுறையினரபங்கமிஅதிகம். அவர்களதனதபூர்வீநாட்டினமதத்தையும், கலாச்சாரத்தையுமஉணருமவகையிலகோனார்க், சூரி

கோவில், திருப்பதி, ராமேஸ்வரமஆகிபகுதிகளஉள்ளடக்கிஜெகநாதயாத்ரமேற்கொள்கின்றனர்.

அயல்நாடுகளுக்காஆன்மீசுற்றுலசந்தவலிமையாஇருந்தாலும், பலதரப்பட்ஆன்மீஸ்தளங்களகொண்டஉலகளவிலஇந்தியசிறந்நாடாவிளங்குகிறது. பண்பாட்டகலாச்சாசுற்றுலாவுடனஆன்மீசுற்றுலமிநெருங்கிதொடர்பகொண்டுள்ளது. இந்தியாவினகலாச்சாரத்தஅறிவிரும்புபவர்களஇதுபோன்புனிஸ்தளங்களுக்கபயணிக்கின்றனர்.

சாதனைக்கு விடுக்கப்படும் சவால்கள்!

கல்வி, கட்டிடக்கலஆகியவற்றிற்காகவுமஇந்பகுதிகளுக்கஉலகினபல்வேறநாடுகளிலஇருந்துமவருகின்றனர். இவ்வாறஆண்டுதோறுமஅதிகரிக்குமசுற்றுலபயணிகளினஎண்ணிக்கைக்கஏற்மத்திஅரசும், மாநிஅரசுமபோதிவசதிகளமேம்படுத்வேண்டியதமிஅவசியம்.

ஓம்கரெஷ்வர், உஜ்ஜய்ன், அமர்கந்தக், சித்ராகூட், பெட்காட், மகேஸ்வரஆகிபகுதிகளிலஆன்மீசுற்றுலாவவளப்படுத்மத்திபிரதேசுற்றுலமேம்பாட்டுத்துறமுயற்சித்தவருகிறது. சாரடாம்ஸபகுதிக்கஹெலிகாப்டரசேவையவிரிவுபடுத்உத்தரகாண்டஅரசும், புத்தமஸ்தளங்களமேம்படுத்இமாச்சலஅரசுமதிட்டமிட்டுள்ளன.

உத்தரகாண்டமாநிசுற்றுலாத்துறஅமைச்சரகூறுகையில், "கங்கோதரி, பத்ரிநாதபகுதிகளைப்போஷாரடாம்ஸ்க்கஹெலிகாப்டரசேவவிரிவுபடுத்தப்பஉள்ளது. சீக்கியர்களினபுனிஸ்தளமாஹேம்குந்தசாகிபபகுதிக்குமஇச்சேவஅளிக்விரும்புகிறோம். மேலுமஹெலிகாப்டரதளத்திற்கஇலவகுடிநீர், பாதுகாப்பு, மின்சாரம், தீயணைப்பவசதிகளஇலவசமாஅளிக்கப்படுகிறது" என்றார்.

இந்தியமிகச்சிறந்ஆன்மீசுற்றுலதளங்களகொண்டிருந்தாலும், அடி‌ப்படை வசதிகளை மே‌ம்படு‌த்த வேண்டியதஅவசியம். இன்னுமபல்வேறபகுதிகளுக்கசாலைப் போக்குவரத்து, தொலைததொடர்பவசதிகளஇல்லாமலஉள்ளது. அனைத்திற்குமமேலாநியாயமாகட்டணத்திலதரமாசேவஅளிக்கப்பவேண்டியததானசுற்றுலாத்துறைக்கவிடுக்கப்பட்டுள்சவாலாஉள்ளது. இந்சவாலஉடைபட்டாலஉலகளவிலஇந்தியாவசுற்றுலாத்துறையிலமுதலிடமவகிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil