Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்ல கேட்கிறாய்ங்கய்யா டீட்டெய்லு

Advertiesment
நல்ல கேட்கிறாய்ங்கய்யா டீட்டெய்லு
, திங்கள், 24 மார்ச் 2014 (12:20 IST)
காதல் புட்டுக் கொண்ட பிறகு மொத் நடிகையின் மொபைல் போன் விளக்கம் கேட்பவர்களால் தொடர்ந்து வீறிட்டுக் கொண்டே இருந்தது. ஒருகட்டத்துக்கு மேல் விளக்கம் கேட்பவர்களின் தொல்லை தாங்காமல் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தார். பல நாள்கள் அப்படி அவரது போன் மௌன விரதம் கடைபிடித்தது.

காதல் முறிவு நடந்து பல வாரங்கள் ஆன நிலையில் இப்போதுதான் நடிகையின் மொபைல் மௌன விரதத்தை கைவிட்டிருக்கிறது. இடைப்பட்ட நாள்களில் அத்தியாவசியத்துக்கு அழைத்தவர்களும் தொடர்பு கொள்ள முடியாமல் அல்லாடிப் போனார்களாம்.

ஊரில் விளக்கம் கேட்பவர்களின் தொல்லை கூடிப்போச்சு.

Share this Story:

Follow Webdunia tamil