Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (17:29 IST)
காதில் வலி, இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?
காதில் வலி மற்றும் இரைச்சல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 
 
குளிர் காற்றும் நிலவும் நேரத்தில் காதில் வலி மற்றும் இரைச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்று 
 
குறிப்பாக சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இது போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே குளிர் காற்று வீசும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் 
 
புகைபழக்கம் மற்றும் மது பழக்கத்தை கடைபிடிக்கும் போது காது குழாய்கள் வீக்கமடையும். எனவே அதை சுத்தமாக தவிர்க்க வேண்டும் 
 
செல்போனில் இயர் போனை வைத்து அதிக நேரம் பேசக்கூடாது. அவ்வாறு பேசுவதால் காது வலி ஏற்படும்
 
 குழந்தைகளுக்கு காதில் வலி ஏற்படாமல் இருக்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் குழந்தைகளை காது வலியிலிருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments