Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா காலத் தீபாவளியும் சமூக விலகலும் !

ஏ.சினோஜ்கியான்
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:41 IST)
கொரோன காலத்தில் மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிக்கை தீபாவளி. மக்கள் உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, உற்றார் உறவினருடன் இணைந்து இப்பண்டிகையை வீட்டில் இருந்து கொண்டாடுவர்.


ஆனால் பண்டிகை முன்னிட்டு விடுமுறைக்கு வெளியே செல்லும்போதும், ஹோட்டல் , சுற்றுலாத்தளங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்…

பசுமைப்பட்டாசுகள் உபயோகிப்பது நல்லது.

பட்டாசுகள் அரசு குறிப்பிட்ட நேரத்தில் வெடித்துவிட்டு அதைக் கூட்டி குப்பை தொட்டில் போடுவது நல்லது.

வெளியில் கிளம்பும்போது, சேனிடைசரி நேப்கின் அடிக்கொருமுறை நனைத்துக்கொள்ளுவதிலும் முககவசத்தை அணிந்துகொள்வது முக்கியம்.

அரசு வழிகாட்டி நெறிமுறைகளையும் எப்போதும் கருத்தில் கொண்டிருந்தால் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments