Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பத்திரிக்கை தர்மம்!

Advertiesment
பத்திரிக்கை சுதந்திரம் தர்மம் இந்திரா ராஜீவ் காந்தி ராகுல்
, செவ்வாய், 5 மே 2009 (13:55 IST)
எந்ஒரஜனநாயநாட்டிலுமஅங்கநிலவுமஅடிப்படஉரிமைகளின் - குறிப்பாகருத்துசசுதந்திரத்தினஅடையாளமாபத்திரிக்கைகளதிகழும்.

என்னதானதாங்களசார்ந்நாட்டினநலனதலை மேலதூக்கி வைத்துககொண்டதாளமிட்டஆடினாலுமஅடிப்படஉரிமைகளநசுக்கப்படுவதையஅல்லதகருத்துசசுதந்திரமகட்டுப்படுத்தப் படுவதையஅல்லதமக்களினஜனநாயஉரிமைகளஅரசஅல்லதஅதனநிர்வாஅமைப்புகளசிதைக்பத்திரிக்கைகளஅனுமதிப்பதில்லை.

அதமட்டுமல்ல, ஒரநாட்டினஅரசியல், பொருளாதாபோக்குகளை, அதனகுறைகளஆழமாசுட்டிக்காட்டி அதற்ககாரணமாஅரசியல்வாதிகளை, அரசசாடுவதிலுமபத்திரிக்கைகளஎப்போதுமமுனநிற்கின்றன.

webdunia photoFILE
‘இந்திராதானஇந்தியா, இந்தியாதானஇந்திரா’ என்று 1971 இந்திய - பாகிஸ்தானபோருக்குபபிறகநமதநாட்டினபிரதமராஇருந்தலைவரஅவருடைகட்சி தூக்கி நிறுத்தி மக்களபிரமிப்பிலஆழ்த்முற்பட்டபோதஅதனநிராகரித்தஅன்றைஇந்தியாவினபத்திரிக்கைகள். இன்றுள்ளதுபோலஅன்றதொலைகாட்சிகளஇல்லை. வானொலி அரசசார்பநிறுவனமாஇருந்தது. பத்திரிக்கைகளமட்டுமதங்களினதர்மமதவறாமலநின்றன.

அதனால்தான், அலகாபாதஉயரநீதிமன்தீர்ப்பதனக்கஎதிராவந்தவுடன், தனதபதவிக்கவந்சோதனையநாட்டிற்கவந்சோதனையாகூறி இந்திரகாந்தி என்அந்அசுமக்களசெல்வாக்குபபெற்றததலைவரநாட்டினஅவசநிலையபிரகடனமசெய்தஅடிப்படஉரிமைகளுக்ககட்டுப்பாடவிதித்தும், பத்திரிக்கைகளமீதகடுமையாதணிக்கையநடைமுறைபடுத்திபோதுமசற்றுமஅசராமலநெற்றிககணதிறப்பினுமகுற்றமகுற்றமஎன்றபத்திரிக்கைகள்.

அவசநிலபிரகடனத்தஎதிர்த்தஜனநாயஇயக்கமகண்ஜெயபபிரகாஷநாராயணன், அதனஇரண்டாவதசுதந்திரபபோராட்டமஎன்றார். அவரவிடுத்செய்தியமக்களுக்குககொண்டசென்றசேர்த்தபத்திரிக்கைகள். கோயங்காவினஇந்தியனஎக்ஸ்பிரஸநாளேடஅந்மாபெருமதர்யுத்தத்திலமுன்னணியிலநின்றது.

அதனவிளைவாஒன்றரஆண்டுககாலமஇந்நாடசர்வாதிகாஇருளிலமுழ்கடிக்கப்பட்டபோதுமபத்திரிக்கைகளஅதிலஒரநம்பிக்கஒளிககீற்றாயபிரகாசித்தன. எமர்ஜன்சி முடிவிற்கவந்த 1977இலதேர்தலஅறிவிக்கப்பட்டது. இந்திரகாங்கிரஸகட்சி இந்திமாநிலங்களிலஒரஇடமகூஜெயிக்முடியாமலதுடைத்தெறியப்பட்டது. ஜெயப்பிரகாசரஉருவாக்கிஜனதகட்சி 287 இடங்களிலவென்றது. மொரார்ஜி தேசாயதலைமையிலகாங்கிரஸிற்கமாற்றஆட்சி அமைந்தது. அந்சீரிமுயற்சி மிகககுறுகிகாலத்திலேயதோல்வியைசசந்தித்தது. ஆனாலுமஅதுவகாங்கிரஸிற்கஎதிராமாற்றுசசக்திகளநமதநாட்டினமாநிலங்களிலஉருவாக்கியது.

webdunia
webdunia photoFILE
இந்திரகாந்தி படுகொலசெய்யப்பட்டதற்குபபிறகு 1984இலநடந்பொதுததேர்தலிலகாங்கிரஸகட்சி 405 இடங்களிலவெற்றி பெற்றஅசுபலத்துடனஆட்சியிலஅமர்ந்தது. ராஜீவகாந்தி பிரதமராபொறுப்பேற்றார். ஆனாலுமபத்திரிக்கைகளதங்களநிதானத்தஇழந்துவிடவில்லை. அவருக்கஅல்லதஅவரசார்ந்கட்சிக்கதடமமாறி தாளமபோடவில்லை.

அதனால்தானபோபர்ஸபீரங்கி பேஊழலஒரசிறதுளியாயதெரித்தவிழுந்தபோது - அதுவுமஅந்நிநாடஒன்றில் - அதனஅப்படியகவ்வி ஒரமாபெருமஊழலநாட்டிற்கஅடையாளமகாட்டிஇந்தியாவினபத்திரிக்கைகள். அதனவிளைவாஅசுபலத்துடனவென்றபிரதமராஇருந்ராஜீவகாந்தியினதலைமையிலாகாங்கிரஸகட்சி அடுத்தேர்தலிலபடுதோல்வியைசசந்தித்தது.

இந்தியாவினஜனநாயகதூணதாங்கி நின்பத்திரிக்கைகளதங்களகடமையசரிவசெய்தன. நாடஊழலற்பாதைக்குததிரும்பியது. இந்த (இந்திய) நாட்டினநாயகர்களமக்களஎன்பதநிரூபனமானது.

இப்படி தன்னிரகற்றஜனநாயதொண்டாற்றிஇந்திபத்திரிக்கஉலகமஇன்று - இன்றைவணிநோக்குடனகூடி‘உலகளாவிஊடகபபாத’யில் - தள்ளாஆரம்பித்துள்ளதவருத்தமாநிலையாகும்.

அன்றஇந்நாட்டினவரலாற்றிலஒரமுக்கிகாலகட்டத்திலதுணிச்சலமிக்கததலைவராதிகழ்ந்இந்திரகாந்தியஅவர்தானஇந்தியஎன்றமுன்வைக்கப்பட்முழக்கத்தஏற்மறுத்தஅவருடைவீழ்ச்சிக்கவித்திட்இந்தியபபத்திரிக்கைகளஇன்றசோனியகாந்தியினமகனஎன்ஒர‘அந்தஸ்து’ மட்டுமபெற்அவருடைமகனராகுலகாந்தியஅடுத்‘பிரதமராதகுதி பெற்ஒரஇந்தியராக’ தூக்கி நிறுத்தபபாடுபடுவதவெட்கிததலகுனியககூடிவேதனையாகும்.

webdunia
webdunia photoFILE
இதிலமுன்னிற்பவஆங்கிதொலைக்காட்சிகளே. அவரஎங்கசென்றாலுமஅதனபடமபிடித்துககாட்டுவதும், அவரஎதபேசினாலுமஅதிலஆழமாஅர்த்தமஉள்ளதுபோலஅழுத்தி செய்தி கூறுவதும், அவரதஒவ்வொரஅசைவுமஇந்தியர்களஅனைவருமகட்டாயமகவனிக்கத்தக்கதஎன்பதபோகாட்டுவதுமஎந்தவிதமாதர்மமஎன்றபுரியவில்லை.

எல்லநாளிதழ்களுமஅவரபேசியதபதிவசெய்கின்றன. அவரபேசியதஎன்என்றஅறிஇந்திமக்களஅப்படியதுடிக்கிறார்கள்? இந்தியாவினஇளைசமூதாயத்தினவழிகாட்டியாஎப்போதஅவரமாறினார். எதனாலஇப்படிப்பட்ஒரமுயற்சி... அதுவுமவிமர்சனமசெய்யககூஏதுமற்பேச்சபேசுமஒருவர‘நாளைதலைவராக’ ஆக்ஏனிந்பாகீரதபபிரயர்த்தனம்? அப்படி என்தலைவரஒருவரைததேடி இந்தியஏங்கிககொண்டிருக்கிறது? எதற்குமபதிலதெரியவில்லை. நமதநாட்டினபிரச்சனைகளைததீர்க்அப்படி என்தீ்ர்வைததந்தாரராகுல்? நாளமுழுவதுமஅவரினஅசைவை, பேச்சகவனிக்க‌கூடிஅளவிற்கஅவரபேசியதுதானஎன்ன? ஒன்றுமபுரியவில்லை.

ராகுலகாந்திக்ககொடுக்குமமுக்கியத்துவத்திலபாதிக்குபபாதி அவருடைசகோதரியாபிரியங்கவதேராவிற்குமஇந்ஊடகங்களவழங்குகின்றன. அதுவுமஏனென்றபுரியவில்லை.

காங்கிரஸகட்சியநேரு, இந்திரா, ராஜீவபெருமைகளிலும், அந்தககுடும்பத்தினமீதாபற்றுதலிலும்தானசுழன்றுகொண்டிருக்கிறதஎன்பதஇந்தியர்களஅனைவருக்குமதெரிந்ததுதான். இந்நிலையஇன்றைஊடகங்களஏனஏற்றுககொண்டஎன்றுதானபுரியவில்லை. காங்கிரஸில், அதனமாநிலததலைமைகளிலஎத்தனையகுடும்பங்களினகுட்டி சாம்ராஜ்யங்களஅடங்கியுள்ளன. அவைகளுக்குமஇந்நாட்டமக்களுக்குமஎவ்வளவபெரிஇடைவெளி உள்ளதஎன்பதஊடகவியலாளர்களுக்குததெரிந்ததுதான்.

அதனசற்றுமபுரிந்துகொள்ளாமலதங்களினபாரம்பரி‘ஜனநாயஅரசியலை’ காங்கிரஸகட்சி செய்தகொண்டிருக்கிறது. அந்குடும்சாம்ராஜ்வாழ்த்தமுழக்கத்திலஇப்போதபத்திரிக்கைகளுமதொலைகாட்சிகளுமஇணைந்துள்ளதுதானதுரதிருஷ்டமாகும்.

மக்களினபிரச்சனைகளஅக்கவேறஆணி வேறாஅலசிபத்திரிக்கைகளஇன்றஅரசியலிற்கவருமசெல்வாக்கமிக்குடும்அரசியல்வாதிகளினவாலபிடித்தசெய்தி போட்டுககொண்டிருப்பதஜனநாயஅவலம்.

மக்களினநலனஜனநாயகத்தினஇலக்கு. அரசு, அரசாங்கம், அரசியலஆகியவற்றினசெயல்பாடுகளஅவர்களிடமஆழமாகொண்டசெல்வதகருத்துசசுதந்திரத்தினஅடையாளம்.

அநதபபாததடமபுரள்கிறதோ?

தங்களுக்கஅளிக்கப்பட்சுதந்திரத்தஇன்றைஊடகங்களதவறாபுரிந்தகொள்கின்றனவோ? இதஇந்தியகவலைப்பவேண்டிநிலை.

Share this Story:

Follow Webdunia tamil