இந்தியா-பாகிஸ்தான் போட்டி:ரோஹித் ஷர்மா அதிரடி சதம்

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (17:11 IST)
ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார்
இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 39 ஓவர்களுக்கு 199  ரன்கள் எடுத்திருக்கின்றன. 

இந்நிலையில் ரோஹித் சர்மா 97 பந்துகளில் 113 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.

கோலி 29 பந்துகளில் 23 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments