இந்தியா-பாகிஸ்தான் இடையே பலத்த போட்டி:வெற்றி யாருக்கு???

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (14:52 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது பலத்த போட்டி நடந்துகொண்டு வருகிறது

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன

தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 27 ஓவர்களுக்கு 160 ரன்கள் எடுத்திருக்கின்றன. 

இந்திய வீரர் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் வலுவான தொடக்கம் குடுத்தனர். இந்நிலையில் ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது விராத் கோலி களம் இறங்கியிருக்கிறார்.

ரோஹித் சர்மா 78 பந்துகளில் 92 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

கோலி எப்போதும் சூடாகவே இருப்பார்… ரவி சாஸ்திரி பகிர்ந்த தகவல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments