இந்தியா-பாகிஸ்தான் இடையே பலத்த போட்டி:வெற்றி யாருக்கு???

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (14:52 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது பலத்த போட்டி நடந்துகொண்டு வருகிறது

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன

தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 27 ஓவர்களுக்கு 160 ரன்கள் எடுத்திருக்கின்றன. 

இந்திய வீரர் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் வலுவான தொடக்கம் குடுத்தனர். இந்நிலையில் ராகுல் 78 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது விராத் கோலி களம் இறங்கியிருக்கிறார்.

ரோஹித் சர்மா 78 பந்துகளில் 92 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

ரஜத் படிதாருக்குக் காயம்… ஐபிஎல் தொடருக்குள் குணமாகிவிடுவாரா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் புதிய கேப்டன்… பட்டியலில் இருவர்!

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments