நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிரபல வீரர்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (18:23 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் விலகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அணியின் முக்கிய அணியாக உள்ளது நியூசிலாந்து. தற்போது, இந்த அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி-20, ஒரு நாள் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த  நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து, பிரபல வீரர் மார்டின் கப்தில் விலகியுள்ளார்.

இவர், டி-20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இடம்பெற்று திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில்,  நியூசிலாந்து கிரிக்கெட் போர்டில், ஏற்கனவே, போல்ட், காலின் டி கிரராண்ட்ஹோம் ஆகியோர் மத்திய ஒப்பந்தத்தில் ( NYC)இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது, கப்திலும் விலகியுள்ளார். அவரது சொந்த விருப்பத்திற்கு நியூசிலாந்து அணி ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments