Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (16:42 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை ஆக்லாந்து மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
டி 20 கிரிக்கெட் தொடரை போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
நவம்பர் 25ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், நவம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments