Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை டி-20 : இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (21:03 IST)
பெண்கள் உலகக் கோப்பை டி-20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

தென்னாப்பிரிக்க நாட்டில், பெண்கள் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

கடைசிப் போட்டியில்  இந்திய பந்து வீச்சாளர் தீபக் சர்மாவின் சுழலில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது..

இந்த நிலையில், இன்றைய போட்டியில் குரூப் 'பி '-ல் இடம்பெற்றுள்ள, இந்திய அணி  இங்கிலாந்துடன் மோதுகிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

இருபினும், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி சார்பில், ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா , ஹிகா தலா 1 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

ஷிவம் துபேக்கு பதில் கன்கஷன் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஹர்ஷித் ராணா.. இதெல்லாம் நியாயமா?

நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments