Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவாரா அஸ்வின்?

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:03 IST)
இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று லக்னோவில் நடக்க உள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணியில் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் லக்னோ மைதானம் சுழல்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். அதனால் அஸ்வினோடு ஜடேஜா கூட்டணியும் சேர்ந்தால் அணிக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் அஸ்வினை அணியில் எடுத்தால் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவரை பென்ச்சில் உட்காரவைக்க வேண்டும். அதனால் அஸ்வினைக் களமிறக்கும் முடிவை கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் டிராவிட்டும் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு 538 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்.. பிசிசிஐக்கு நீதிமன்றம் உத்தரவு!

மரியாதை வேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடவேண்டும்… பும்ரா சொல்லும் அட்வைஸ்!

‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!

இரண்டு சதம், ஒரு 90 ரன்கள்.. வங்கதேச பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்.. இலங்கை திணறல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments