Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பைக்கு பின் பயிற்சியாளராக தொடர்வாரா டிராவிட்?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:20 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.

ஆனால் இப்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

உலகக் கோப்பை தொடரை முடித்ததும் இந்திய அணி உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று டி 20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கு பயிற்சியாளராக வி வி எஸ் லஷ்மன் செயல்படுவார் என சொல்லப்படுகிறது.

உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவிக்காலம் முடிகிறது. அதன் பின்னர் அவரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது முடித்துக் கொள்ளப்படுமா என்ற கேள்வி இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments