வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்ய முடிவு!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:03 IST)
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சில தினங்களுக்கு  முன்னர் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது கிரிக்கெட் உலகில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில் இன்று தங்கள் ஆறாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி தங்கள் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments