Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்ய முடிவு!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:03 IST)
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சில தினங்களுக்கு  முன்னர் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது கிரிக்கெட் உலகில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில் இன்று தங்கள் ஆறாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி தங்கள் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

கடைசி 5 ஓவர்களில் பேயாட்டம் ஆடும் ரிங்கு சிங்… சீனியர் வீரர்களை ஓரம்கட்டி படைத்த சாதனை!

முதல் பந்தாக இருந்தாலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்வேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கருத்து!

அதிரடி பதிலடி! 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments