Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா சாவா போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட் செய்ய முடிவு!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (14:03 IST)
1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சில தினங்களுக்கு  முன்னர் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது கிரிக்கெட் உலகில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில் இன்று தங்கள் ஆறாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி தங்கள் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட் செய்ய முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments