Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:49 IST)
23 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் உயர்த்தபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளதாவது:

உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் மூத்த வீரர்களுக்கான ஊதியம் ரூ.60,000 உயர்த்தப்பட உள்ளது. 23 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.25000 ;  19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.20000 ஊதியம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஊதிய உயர்வு   உள்ளாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments